வாழ்கை எனும் பயணத்தில் தரிசித்தவர் பலர் .
அந்த பலரில் சிலர் அன்பாகவும் ஒட்டி உறவாடியதுமுண்டு .
எனது இழப்புக்கள் அவர்களுக்கு சமர்ப்பனமானதுமுண்டு .
அவர்களது தரிசனத்துக்காய் கனங்கள் கூட தசாப்தங்களானதுண்டு .
இரவை பகலாய் தூக்கத்தை நான்கு வீடுகள் தூர விரட்டியதுமுண்டு .
ஆனால் இன்று நான் மட்டும் தனிமையில் .
அவனோ அவளோ வெறு சிலரை நாடி விட்டார்கள் அவர்களது உறவுக்காக .
விளக்கில் பட்ட விட்டில் பூச்சியை நான் மட்டும் கருகிப் போனேன் .
என்னை எரிக்கத் புதைக்க தெரியாமல் நினைக்கும் பொது பாவம் நான் மட்டும் .
மறைக்க முடியாத சில சோக கதையிலிருந்து.
Mam. Ajwath
0 comments:
Post a Comment